Monday, 20 October 2014

கருணாநிதி ஈழ தமிழர்களுக்கு செய்த துறோகங்கள்

தனது குடும்பத்தவர்களுக்கு பதவி பெற்றுக் கொடுப்பதற்காக டெல்லியில் முதலமைச்சர் கருணாநிதி நீரா ராடியா என்ற அரசியல் தரகர் மூலம் சோனியாவிடம் பிச்சை கேட்டு அலைந்து திருந்த நாட்களில் தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்.

நிச்சயம் அப்படி ஒரு நாளில் தான் பாலச்சந்திரன் என்ற பாலகனும் படுகொலை செய்யப்பட்டிருப்பான்.

வரலாறு என்பது ஒரு இனத்தை அழித்தவர்களை மட்டும் ஒரு போதும் பதிவு செய்யாது. ஒரு இனத்தை அழிக்க விட்டு விட்டு பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் நிச்சயம் பதிவு செய்யும்.

அந்த வகையில் ராஜபக்ஸவைப் போல் கருணாநிதிக்கும் ஈழத் தமிழர்களைக் கொன்றதில் முக்கிய பங்கு இருக்கின்றது.

கருணாநிதி என்கிற கறுப்பு ஆடு ஈழத் தமிழ்மக்களை வைத்து எவ்வாறு கபட நாடகம் ஆடியது என்பதை மீண்டும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்று தமிழ்நாட்டில் எதிர்க் கட்சி அந்தஸ்து கூட இல்லாத நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்திருக்கின்றார் கருணாநிதி.

ஈ.வே. ரா தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி)

என்றும்,

”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கிஸ்தான் இனியும் எல்லையில் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

இந்தியா அமைதியை விரும்பும்போது பாக்கிஸ்தான் இனியும் எல்லையில் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்
மந்திரி ராஜ்நாத் சிங்ஜி கடுமையான எச்சரிக்கை!

1000 கி.மீ சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகனை

வீட்டுக்கு ஒருவருக்கு கதர் ஆடை வாங்கி நம் நாட்டின் சகோதர நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம் - நரேந்திர மோதிஜி
தேசம் முன்னே செல்ல,நாம் மோதிஜின் பின்னே செல்வோம்!
1000 கி.மீ சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகனை  விண்ணில் ஏவி சோதனை பாக்கிஸ்தான் மாப்ளைகளா கொஞ்சம் உஷார்டி!! 

இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசு

இந்திய மக்களுக்கு நம்பாரத பிரதமர் சார்பாக ஒரு சிறிய தீபாவளி பரிசு இந்திய மக்களுக்கு நம்பாரத பிரதமர் சார்பாக ஒரு சிறிய தீபாவளி பரிசு எண்ணெய் நிறுவனங்களுக்கும் மோதி சர்க்காருக்கும் ஒரு பெரிய விசில் போடுவோம் 

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்க

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நீதிபதி ஷா தலைமையில் மோதிஜி குழு அமைத்ததற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி!!
நீதிபதி குழு சுவிஸ் சென்றுள்ளது,குறிப்பிட்ட பல இந்தியர்களின் வங்கி கணக்கு பற்றி தகவல் கொடுக்க சுவிஸ் வங்கி உதவுவதாக தெரிவித்துள்ளது!!
வாழ்த்துக்கள் மோதிஜி சர்க்கார்!! பாவம் இந்த கருணாய்நிதி மற்றும் காங்கிரஸ் கூட்டத்தை மக்களே செருப்பால் அடிக்க போகும் நாளும் மிக விரைவில்!!

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கவும் திட்டமாம்

ஐ.எஸ்.ஐ.எஸ் அல்கொய்தா ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்
-தேசிய பாதுகாப்புபடை தலைவர்
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கவும் திட்டமாம்!!
இந்தியாவில் எந்த இடத்தில் ISIS தாக்குதலோ பாதிப்போ வந்தால் காரணம், முதலில் அந்த தீவிரவாத இயக்கத்தை இந்தியாவில் ஊக்குவித்த இராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த பன்றிகளே!!
தமிழக புலனாய்வு/சைபர்கிரைம்/காவல்துறை அதிகாரிகளே தொண்டி ISIS-டிஷர்ட் போட்ட பன்றிகள் நியாபகம் இருக்கட்டும்!!